சங்கத் தமிழ் மூன்றும் தா!

சங்கத் தமிழ் மூன்றும் தா!
சங்கத் தமிழ் மூன்றும் தா!

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா
- ஔவையார்